குரங்குகள் தொல்லை

Update: 2025-05-18 18:09 GMT
வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச் செல்கிறது. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க பாய்கிறது. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிகண்டன், கழுதூர்.

மேலும் செய்திகள்