கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2025-04-27 17:42 GMT

திருச்சி மாநகராட்சி செல்வ நகர் 2-வது வீதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்