விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2025-04-20 12:07 GMT

கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் இருந்தது. இதனை கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீரமைத்தனர். ஆனால் சீரமைக்கப்பட்ட இடங்களில் சமநிலை இல்லாததால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் பழுதாகி வருகிறது. எனவே சாலையில் உள்ள பள்ளங்களை முறையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு