விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் நாளுக்கு நாள் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை தடுக்க அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.