தொல்லை தரும் நாய்கள்

Update: 2025-03-23 13:23 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை சாலையில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்