தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2025-03-09 15:02 GMT
வடலூர்- குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையோரத்தில் சிலர் தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்