நூலகம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2025-02-23 15:31 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் புதிய நூலகம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த நூலகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், பெண்கள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கண்ட நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்