பொதுமக்கள் அவதி

Update: 2025-02-23 15:17 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவில் சரியான தூக்கமின்றி அவதியடைந்து வருகின்றனர். மேலும் கொசித்தொல்லையால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்