கோத்தகிரி அருகே இடுகொரை கிராமத்தில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் முகாமிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே அங்கு முகாமிட்டு வரும் காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.