சுகாதார சீர்கேடு

Update: 2025-02-16 16:14 GMT

மதுரை நகர் வார்டு 4 பார்க் டவுன் பஸ் நிலையத்தில் உள்ள மாநகராட்சி கழிவறை சுகாதாரமற்ற நிலையில் அதிகம் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் அங்கு வரும் வெளியூர் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பொதுமக்கள் நலன் கருதி  கழிவறையை முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் செய்திகள்