கொடுமுடி பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்காக போடப்பட்ட இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இருக்கைகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?
கொடுமுடி பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்காக போடப்பட்ட இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இருக்கைகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?