பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள்

Update: 2024-12-22 12:39 GMT

சிவகங்கை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துவதுடன் வாகனங்களையும் விரட்டுகின்றன. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் பயணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்