கோபிசெட்டிபாளையம் வடுகபாளையம்புதூர் சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு் வருகின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?