மாடுகளால் ஏற்படும் விபத்து

Update: 2024-12-01 14:09 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதிகளில் சாலையின் குறுக்கே கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவற்றால்  அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களும் அச்சப்படுகின்றனர். இதனால் சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்