பயணிகள் அவதி

Update: 2024-09-15 12:08 GMT

செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு போதுமான வாகன நிறுத்தம் இல்லாததால் பயணிகள் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், பொதுமக்கள் பெரும் அவதியடைகின்றனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்