பெயர் பலகை எங்கே?

Update: 2024-09-15 12:07 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூர், குறிஞ்சி நகர் 3-வது பிரதான சாலையில் பெயர் பலகை இல்லை. இதனால் இந்தப் பகுதிக்கு புதிதாக வரும் பொது மக்களுக்கு தெருவின் பெயர் பலகை இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தபால்காரர்கள், கொரியர் போட வருவர்கள் விலாசம் தெரியாமல் சுற்றி திரிகின்றனர். எனவே, புதிதாக பெயர் பலகை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்