மீண்டும் சிக்னல் அமைக்கப்படுமா?

Update: 2024-09-15 12:06 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கம் கூட்ரோடு போக்குவரத்து நெரிசல் அதிகமான பகுதியாகும். இந்த சாலையில் வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல் வாகன விபத்தில் சேதமடைந்தது. இதனால் சிக்னல் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இதுவரையில் சிக்னல் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் புதிய சிக்னலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்