வனவிலங்குகள் தொல்லை

Update: 2024-09-01 09:21 GMT
கோத்தகிரி அரவேனு பெரியார் நகர் பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து கோழி உள்ளிட்ட கால்நடைகளை பிடித்து செல்கின்றன. எனவே வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து வாகனம் மூலம் கண்காணித்து வன விலங்குகளை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்