நடைபாதை கடைகளால் இடையூறு

Update: 2024-08-25 11:22 GMT

கோத்தகிரி நகரின் முக்கிய சாலையோரங்களில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சமவெளி பகுதியில் இருந்து வருபவர்கள் எவ்வித வரிகளும் செலுத்தாமல் நடைபாதை கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பேரூராட்சிக்கு வரிகளை முறையாக செலுத்தி வரும் வியாபாரிகள் வியாபாரமின்றி பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் நடப்பதற்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே நடைபாதை கடைகளை முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்