நீரோடை தூர்வாரப்படுமா?

Update: 2024-08-11 11:27 GMT

கோத்தகிரி காம்பாய் கடை பகுதி முதல் கடைவீதி வழியாக டோபிகானா செல்லும் நீரோடை முழுவதும் புதர் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், பெரும்பாலான வீடுகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக ஓடையில் விடப்படுகிறது. இதனால் ஓடை நீர் அசுத்தமாவதுடன், நீரோட்டமும் தடைபடுகிறது. எனவே நீரோடையை தூர்வாரி கழிவுநீர் கலக்காமல் தடுக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்