நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-08-04 12:43 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே  தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி