ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2024-07-28 18:12 GMT
  • whatsapp icon
விழுப்புரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் சாலையின் இருபுறமும் நடைபாதை வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்