மேம்பாலம் வேண்டும்

Update: 2024-07-28 13:01 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் சட்டமங்கலம் சாலையில் லெவல் கிராசிங் உள்ளது. இந்த பகுதியில் சில நேரங்களில் ரெயில்கள் தாமதமாக கடந்து செல்கின்றன. இதனால் அந்த பகுதியை கடந்து செல்ல இருக்கும் வாகனங்கள் சாலை முழுவதும் நிரம்பி வழிகிறது. எனவே, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயணிகளின் நலனுக்காக அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க மாநகராட்சி மற்றும் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி