குரங்குகள் அட்டகாசம்

Update: 2024-07-28 10:03 GMT
கோத்தகிரி அருகே உள்ள சுள்ளிக்கூடு கிராமத்தில் சுற்றித் திரியும் ஏராளமான குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை சேதம் செய்வதுடன், வீட்டின் கூரையில் உள்ள ஓடுகளையும் உடைத்து நாசம் செய்து வருகின்றன. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்