நடவடிக்கை தேவை

Update: 2024-07-21 13:23 GMT

சிவகங்கை மாவட்டம்  தென்மாப்பட்டில் பல இடங்களில் தெரு விளக்குகள்  பகல் முழுவதும்  எரிகின்றன. தற்போது மின்தட்டுபாடு காரணமாக  அடிக்கடி  மின்தடை ஏற்படும் நிலையில் இவ்வாறாக ஒளிரும் மின்விளக்குகளால் மின்சாரம் வீணாகிறது. எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்