தொல்லை தரும் நாய்கள்

Update: 2024-07-21 13:19 GMT
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்கின்றன. மேலும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்