சாலையோர கிணற்றால் விபத்து அபாயம்

Update: 2024-07-21 12:47 GMT
விக்கிரவாண்டி தாலுகா எண்ணாயிரம்-எசாலம் சாலையோரத்தில் தரைக்கிணறு உள்ளது. இந்த கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அந்த தரைக்கிணற்றில் தவறி விழும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அந்த கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்