நடைபாதையில் ஆக்கிரமிப்பு

Update: 2024-07-14 11:58 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலக சாலையில் உள்ள மார்க்கெட் நுழைவு வாயில் முழுவதும் மீன் பெட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள் வைத்து நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. மேலும் சரக்குகளை இறக்க வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் நடைபாதையில் பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே நுழைவு வாயில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்