சீரமைக்கப்படுமா?

Update: 2024-07-14 07:22 GMT

குலசேகரபுரம் ஊராட்சிக்குட்பட்ட குலசேகரபுரம் பகுதியில் குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றின் மேல் மூடி சேதமடைந்து பல ஆண்டுகள் சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் கிணற்றின் குடிநீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த கிணற்றின் மேல்மூடியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்