நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-07-07 12:37 GMT

ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானை பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள  கழிப்பறையை சுற்றிலும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பொதுமக்கள் எளிதில் இவ்வழியே சென்று, வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சுற்றிலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் காணப்படுகிறது. மேலும்  கழிப்பறை சுகாதாரமின்றி உள்ளது. எனவே இவற்றை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்