பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2024-06-30 17:12 GMT

திண்டுக்கல்-கரூர் நெடுஞ்சாலையில் உள்ள நல்லமனார்கோட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் வெயில் மற்றும் மழைக்காலத்தில் மாணவ-மாணவிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்