கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

Update: 2024-06-30 14:44 GMT

 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள கண்மாயில் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த மரங்களால் கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கண்மாயை ஆக்கிரமித்த கருவேலமரங்களை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்