நூலகம் அமைக்க வேண்டும்

Update: 2024-06-30 14:36 GMT

 சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில்  கொல்லங்குடி ஊராட்சி அழகர்சாமி நகரில் சிறுவர் பூங்கா, நூலகம் அமைக்க வேண்டும். இதனால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயனடைவர். மேற்கண்ட வசதிகளை நிறைவேற்றி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்