நாய்கள் தொல்லை

Update: 2024-06-23 17:19 GMT
பெரியகுளம் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்பவர்களை கடிப்பதற்காக துரத்துகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்