தூர்வாரப்படாத பாசன வாய்க்கால்

Update: 2024-06-23 12:26 GMT

கரூர் பெரியாண்டான்கோவில் பகுதியில் செல்லும் பாசன வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாமல் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்