பராமரிப்பில்லாத கழிப்பிடம்

Update: 2024-06-16 13:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் புலி கொரடு பெரியார் நகரில் உள்ள பொதுக் கழிப்பிடம் கடந்த 2 வருடங்களாக பராமரிப்பின்றி உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, பொதுக் கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் செய்திகள்