பராமரிப்பில்லாத கழிப்பிடம்

Update: 2024-06-16 13:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் புலி கொரடு பெரியார் நகரில் உள்ள பொதுக் கழிப்பிடம் கடந்த 2 வருடங்களாக பராமரிப்பின்றி உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, பொதுக் கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் செய்திகள்

மயான வசதி