அணைக்கப்படாத தெருவிளக்கு

Update: 2024-06-16 11:32 GMT

திருச்சி கிராப்பட்டி எமிலி நகரில் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தெரு விளக்குகள் இரவும், பகலுமாக எரிகிறது. இதனால் மின்சாரம் விரையம் ஆகியது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பகல் நேரத்தில் வீணாக எரியும் தெரு விளக்கை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்