மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும்

Update: 2024-06-09 16:08 GMT

மதுரை துரைச்சாமி நகர் பைபாஸ் ரோடு பகுதியில் மின் விளக்குகள்  எரிவதில்லை. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து  வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்விளக்னுகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்