தெருநாய்கள் தொல்லை

Update: 2024-06-09 15:56 GMT

பெரியகுளம் தென்கரை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை தெருவில் செல்வோரை விரட்டி, விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாடவே அச்சமடைகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்