புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2024-06-09 14:47 GMT

கோத்தகிரி காந்தி மைதானத்தில் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால் இந்த மைதானத்தின் ஒரு பகுதி முழுவதும் புதர் செடிகள் வளர்ந்து மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. இதில் விளையாடும்போது அவர்கள் கீழே தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே புதர் செடிகளை அகற்றி மைதானத்தை உரிய முறையில் பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்