சேதமடைந்த நீர்தேக்க தொட்டி

Update: 2024-06-09 07:26 GMT

கொட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கூட்ட அரங்கின் அருகில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சேதமடைந்து காணப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியால் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி சேதமடைந்த நீர்தேக்க தொட்டையை இடித்து அகற்றி விட்டு புதிய தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்