நாய்கள் தொல்லை

Update: 2024-06-02 14:03 GMT

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் பொட்டூரணி தெருவில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் அந்த வழியாக செல்லும்  பொதுமக்களை துரத்துவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகின்றனர்..மேலும் வாகன ஓட்டிகள் குறுக்கே பாய்ந்து விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்