நடவடிக்கை தேவை

Update: 2024-06-02 13:57 GMT

மதுரை மாவட்டம் எஸ்.ஆலங்குளம் பகுதியில் கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாயில் குப்பைகளும் கருவேல மரங்களும்  நிறைந்து காணப்படுகின்றன. இதனால் கண்மாய்க்கு நீர்வரத்து தடைபடுவதால் விவசாயிகள் பாதிப்படைகின்றன..எனவே இந்த குப்பைகளை அகற்றி கண்மாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்