நடைபாதையில் வாகனங்கள்

Update: 2024-06-02 10:11 GMT

கோத்தகிரி நகர் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக நடப்பதற்கு வசதியாக சாலையோரங்களில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் விபத்து அபாயத்துடன் சாலைகளில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்