பன்றிகள் தொல்லை

Update: 2024-05-26 16:33 GMT
விழுப்புரம் இ.எஸ்.கார்டன் மெயின்தெருவில் பன்றிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. இவைகள் அங்குள்ள குப்பைகளை கிளறியும், சேற்றில் புரண்டும் வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் பன்றிகள் பொதுமக்களை கடிக்க விரட்டுகின்றன. எனவே நகராட்சி நிர்வாகம் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்