பொதுமக்கள் சிரமம்

Update: 2024-05-26 14:02 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து  செல்கின்றனர். இங்கு மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் இங்கு வந்து செல்லும்  பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  இவற்றை நிவர்த்தி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

மேலும் செய்திகள்