ஆபத்தான குழி

Update: 2024-05-26 10:45 GMT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுற்றி தடுப்பு சுவர் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் திடீரென அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் வளாகத்தின் ஒரு பகுதியில் பழைய தடுப்பு சுவர் இடிந்து உள்ளதால், அதை ஒட்டி செல்லும் சாலையோரத்தில் பெரிய குழி ஆபத்தான வகையில் காணப்படுகிறது. அதில் நடந்து செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக தடுப்பு சுவர் கட்டும் பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்