புதிய பஸ் நிலைய பணி தாமதம்

Update: 2024-05-19 16:31 GMT

வேடசந்தூரில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதே இடத்தில் தான் பஸ்களும் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிய வேண்டிய புதிய பஸ்நிலைய பணிகள் தாமதமாகி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே புதிய பஸ் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்