ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2024-05-12 18:21 GMT
திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் சாலையின் இருபுறத்தையும் நடைபாதை வியாபாரிகள் சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சாலை குறுகிவிட்டதால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்