பயணிகள் அவதி

Update: 2024-05-12 17:18 GMT

பழனி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு நிறைந்து காணப்படுகிறது. மேலும் சாலையோரங்களை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்